கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே டிபன் சென்டரில் வாடிக்கையாளர் சாப்பிட்ட வடையில் பாதி உடைந்த பிளேடு கிடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர்.
வெண்பல வட்டத்தில் உள்ள க...
இளம் நடிகைகளுக்கு தான் போதை விருந்து அளித்தாக பேட்டி ஒன்றில் பாடகி சுசித்ரா தெரிவித்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனக்கூறி சிறப்பு விசாரணைக் குழுவிடம் புகார் அளித்துள்ளதாக மலையாள நடிகையும், தயாரிப்பாள...
மீன் பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்த திருவனந்தபுரம் சங்கு முகம் பகுதி மீனவர்கள் 2 பேர் வந்த படகு அலைகளின் சீற்றத்தால் கவிழ்ந்தது.
விபத்தின் போது படகில் இருந்த வின்சென்ட் என்ற மீனவர் நீந...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாட்டின் முதலாவது ஆசிரியை ரோபோ, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேக்கர்ஸ் லேப் என்ற ஆய்வகம் தயாரித்துள்ள செய்துள்ள ஐரிஸ் என்ற இந்த ரோப...
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்...
விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருவனந்தரபுரத்தில் பத்ரகாளி அம்மன்...
திருவனந்தபுரம்-கண்ணூர் இடையே புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வரும் 25ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இதற்காக பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கேரளா வர உள்...